ட்ரம்ப் உடனான கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் முடிவுகள், சாதகமாக இருக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று(23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை அமெரிக்காவிற்கு சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் தமக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கூட்டறிக்கை
அமெரிக்க வரி தொடர்பான கலந்துரையாடல் குறித்து இலங்கையும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

பிரதி நிதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட குழுவொன்று அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான வரிவிதிப்பு தொடர்பில் ஆலோசித்துள்ளதுடன், கலந்துரையாடல்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        