காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் (video)
Sri Lanka
India
By Erimalai
காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளது.
கப்பல் போக்குவரத்து
வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் நேற்று (07.01.2023) இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னேற்பாடாக இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி, கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் சுங்கத்திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US