யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் கலந்துரையாடல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பலுவை ரணில் அரசாங்கமாக இருந்தாலும், எதிர் தரப்பின் அரசாங்கமாக இருந்தாலும், பொதுமக்களின் மீதே செலுத்துவார்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று (14.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே கலந்துகொண்ட
கருத்துரையும் திறந்த கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று(14.09.2024) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பொதுமக்கள்
கலந்துரையாடலில் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
