யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் கலந்துரையாடல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பலுவை ரணில் அரசாங்கமாக இருந்தாலும், எதிர் தரப்பின் அரசாங்கமாக இருந்தாலும், பொதுமக்களின் மீதே செலுத்துவார்கள் என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று (14.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே கலந்துகொண்ட
கருத்துரையும் திறந்த கலந்துரையாடல் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் நேற்று(14.09.2024) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றுள்ளது.

பொதுமக்கள்
கலந்துரையாடலில் மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri