வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல்
Police
Northern Province
Discussion
Khilinochchi
By Independent Writer
வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாணத்திலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் (C.D. Wickramaratne) தலைமையிலும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜெகத் அல்விஸ் (Jagat Alwis) தலைமையிலும் கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடமாகாணத்தில் வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதோடு வடமாகாணத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயம்.





அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US