கடல்பாசி வளர்ப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்: செய்திகளின் தொகுப்பு
Kilinochchi
Douglas Devananda
By Dharu
கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் கடல்பாசி வளர்ப்பில் ஈடுபடும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கான அனுமதி பத்திரங்களை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(20.05.2024) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டு குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் அதற்கான தீர்வினை பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பகல் நேர செய்திகளின் தொகுப்பு…
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 184 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US