பேரிடரிலும் கொடூரமானவர்களின் மறுபக்கம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல்

Ministry of Agriculture Landslide In Sri Lanka Floods In Sri Lanka Cyclone Ditwah
By Vethu Dec 14, 2025 06:03 AM GMT
Report

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்காக அனைத்து துறையினரும் பாடுபட்டு வருகின்றனர்.

எனினும் இந்தப் பேரிடரின் பின்னர் சில கொடூரமானவர்கள் சுயரூபம் அம்பலமாகி உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்தி தாம் சுகபோக வாழ்க்கை வாழ சில தரப்பினர் முயன்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்னர்.

குறிப்பாக மலையகத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

நிவாரணப் பொருட்கள்

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், சில தரப்பினர் மீண்டும் மீண்டும் நிவாரணம் பெற்று வருகின்றனர்.

அவ்வாறானவர்கள் கடைகளில் அந்தப் பொருட்களை விற்பனை செய்து பணம் பெற்று வருகின்றனர்.

பேரிடரிலும் கொடூரமானவர்களின் மறுபக்கம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் | Disasters In Sri Lanka Threats To Victims  

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு சில கிராம உத்தியோகத்தர்களும் துணை போவதுடன், அவர்களும் பண கொள்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசு வழங்கும் நட்டஈடு

அதேவேளை இந்த பேரிடரின் காரணமாக அதிகளவில் விவசாயிகள் மற்றும் பண்ணைத் தொழில் ஈடுபட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

பொதுவாக விவசாய நிலங்களை நீண்டகால குத்தகைக்கு பெற்று விவசாயம் பலர் செய்து வருகின்றனர்.

பேரிடரிலும் கொடூரமானவர்களின் மறுபக்கம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் | Disasters In Sri Lanka Threats To Victims  

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கும், அழிவடைந்த விவசாய உற்பத்திகளுக்கும் நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் காணி உரிமையாளர்கள் முன்டியடித்துக் கொண்டு தமது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்திடம் பதிவு செய்து வருகின்றனர்.

சட்ட ரீதியாக நடவடிக்கை

எனினும் குத்தகைக்கு பணமும் செலுத்தி, விவசாய உற்பத்திகளையும் பறி கொடுத்த விவசாயிகள் நாதியற்று, அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேரிடரிலும் கொடூரமானவர்களின் மறுபக்கம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சுறுத்தல் | Disasters In Sri Lanka Threats To Victims

சில இடங்களில் குத்தகைக்கு பெற்று விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் காணி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்த அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியுதவி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரிடர் இறப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு.. வெளியான தகவல்

பேரிடர் இறப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு.. வெளியான தகவல்

திடீரென பற்றிய தீ.. 275 பயணிகளுடன் திரும்பிய அமெரிக்க விமானம்

திடீரென பற்றிய தீ.. 275 பயணிகளுடன் திரும்பிய அமெரிக்க விமானம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US