நாட்டு மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு.. உடனே செயற்படுங்கள்!
Sri Lanka
Weather
Disaster
By Dev
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனே 117 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை மையம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மையங்கள்
இதற்கமைய, இடம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்பு மையங்களை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க, 17 மாவட்டங்களில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 46 Reviews
Mr. Ramji Swamigal
4.7 200 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US