நாட்டு மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு.. உடனே செயற்படுங்கள்!
Sri Lanka
Weather
Disaster
By Dev
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனே 117 என்ற எண்ணுக்கு தெரிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை மையம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மையங்கள்
இதற்கமைய, இடம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்பு மையங்களை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க, 17 மாவட்டங்களில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US