சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி! தினேஷ் சாப்டர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Benat
மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து அவரது மாமியாரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி தொடர்பில் அவரிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாமியாருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி
வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு மன்னர் அவரது மாமியாருக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
மிகச் சிறந்த மகளை வளர்த்தமைக்கு உங்களிற்கு நன்றி என சாப்டர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்திருந்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US