அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து
Provincial Council
Dilan Perera
Government Of Sri Lanka
By Rakesh
மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம் எனவும் அந்தச் சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைகளை ஆளுநர்கள் ஊடாக ஆள்வது ஜனநாயகம் அல்ல.
அதிகாரப் பகிர்வு
எனவே, தமது பிரச்சினைகளை தமது பிரதிநிதிகள் ஊடாகத் தீர்த்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.

எனவே, தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அநுர அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US