முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது
Sri Lanka Police
By Kamal
முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு பொலிஸார், ரவி சிறிவர்தனவை கைது செய்துள்ளனர்.
குடி போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்து
வாகன விபத்து ஒன்றின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவம் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Post Office Fixed Deposit -ல் ரூ.25,000 முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
பல முயற்சிகளுக்குப் பிறகும் முடி நீளமாக வளரவில்லையா? இந்த ஆயுர்வேத எண்ணெயை வீட்டிலேயே செய்யவும் News Lankasri
உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.., கோபத்தில் ரஜினிகாந்த் பேசியது என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US