ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கவில்லை
Curfew
People
Sri lanka
By Benat
நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை நாளை காலை 6 மணிக்கு பின்னர் நீடிக்க தீர்மானம் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அறிவித்தபடி ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டத்தையும் மீறி இன்று மாலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட்டன.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

துர்கையின் ஆசியுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதிங்க! Manithan

திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US