ஈழத்தமிழர்களை உலகம் நினைத்துப் பார்க்கும் அதி முக்கிய இடம் (video)
கொழும்பில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் மாநாட்டிற்கு லண்டனிலும், அமெரிக்காவிலும் ஈழத்தமிழர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
மேலும், புலம்பெயர் அமைப்புக்கள் இரு பெரும் துருவங்களாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில் இந்தியாவினை நோக்கி ஒரு குழுவினரும்,மேற்குலகத்தினை நோக்கி மற்றுமொரு குழுக்களும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஈழத்தமிழர்களின் விடுதலை பயணம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri