தயார் நிலையில் புலம்பெயர் தமிழர்கள்! இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
Tamil diaspora
Qatar
Eastern Province
Northern Province of Sri Lanka
By Mayuri
தடை செய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது, டொலர் அதிகமாக வருவதற்காக இவ்வாறு தடை நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் நீக்க வேண்டும் என அவர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எமது நாட்டில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். இனவாத ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US