தயார் நிலையில் புலம்பெயர் தமிழர்கள்! இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
தடை செய்யப்பட்ட கட்டார் தொண்டு நிறுவனத்தின் தடை நீக்கப்பட்டுள்ளது, டொலர் அதிகமாக வருவதற்காக இவ்வாறு தடை நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று புலம்பெயர் அமைப்புகளின் தடைகளையும் நீக்க வேண்டும் என அவர் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எமது நாட்டில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். இனவாத ரீதியான தடைகள் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,