சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ள தர்மபுரம் சந்தை (Photos)
Flood
People
Market
Khilinochchi
By Independent Writer
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தர்மபுரம் பொதுச்சந்தை சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது சந்தை வெள்ளத்தினால் சூழப்பட்டிருப்பதனால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
பல தடவைகள் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை வெள்ளம் வடிந்தோடும் வகையில் சீரான வடிகாலமைப்பினை ஏற்படுத்தி தரவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 20 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US