சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ள தர்மபுரம் சந்தை (Photos)
Flood
People
Market
Khilinochchi
By Independent Writer
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தர்மபுரம் பொதுச்சந்தை சீரான வடிகாலின்மையால் வெள்ளத்திற்குள் சூழ்ந்துள்ளதாக வியாபாரிகளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது சந்தை வெள்ளத்தினால் சூழப்பட்டிருப்பதனால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளனர்.
பல தடவைகள் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அவர்கள் இதுவரை வெள்ளம் வடிந்தோடும் வகையில் சீரான வடிகாலமைப்பினை ஏற்படுத்தி தரவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US