தேசபந்துவை படுகொலை செய்யத் திட்டம் தீட்டும் கஞ்சிபானி இம்ரான்!
Deshabandu Tennakoon
By Kamal
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான கஞ்சிபானி இம்ரான் தரப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு, உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தகவல் வழங்கியுள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கிக்கொள்ளப்பட்டது.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு முன்னதாக வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US