தேசபந்துவை படுகொலை செய்யத் திட்டம் தீட்டும் கஞ்சிபானி இம்ரான்!
Deshabandu Tennakoon
By Kamal
இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான கஞ்சிபானி இம்ரான் தரப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு, உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தகவல் வழங்கியுள்ளார்.
தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கிக்கொள்ளப்பட்டது.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு முன்னதாக வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US