தேசபந்து தென்னகோனின் முன்பிணை மனு நிராகரிப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
Deshabandu Tennakoon
By Aanadhi
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்வைத்திருந்த முன்பிணை மனுவொன்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மனு தாக்கல்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தான் கைது செய்யப்டுவதைத் தடுக்கும் வகையில் முன்பிணையொன்றை வழங்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுமீதான விசாரணை இன்றைய தினம் கோட்டை மாஜிஸ்திரேட் லங்கா நிலுபுலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
முன்பிணை மனுவை நிராகரிப்பு
அதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு தேசபந்து தென்னகோனின் முன்பிணை மனுவை நிராகரித்து மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 12 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US