கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுகிறது!
Jaffna
Sri Lanka
Sri Lanka Fisherman
By Erimalai
கூட்டுறவு திணைக்களம் ஜனநாயகம் இன்றி செயற்படுவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15.03.2023) வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம் பெற்ற இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு கட்சி சார்ந்தவர்களே கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் தெரிந்து கொள்ளாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US