நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு
Sri Lanka
Department of Registration of Persons
National identity card
By Mayuri
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியின் மூலம் முன் பதிவு செய்வதால் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பிரதேச செயலகங்களில் உள்ள அடையாள அட்டை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும் எனவும், ஏற்கனவே பதிவு செய்தவர்களின் அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவை மேற்கொள்வதற்காக தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
- பத்தரமுல்லை பிரதான அலுவலகம் – 01152261126 / 0115226100
- தென் மாகாண அலுவலகம் – 0912228348
- வடமேல் மாகாண அலுவலகம் – 0375554337
- வடமாகாண அலுவலகம் – 02422272201
-
கிழக்கு மாகாண அலுவலகம் – 0652229449

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US