யாழில் சில சமய அமைப்புக்களின் எதிர்பால் உணவகமொன்றிற்கு மறுக்கப்பட்ட அனுமதி
யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய நிறுவனம் ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி உணவகத்திற்கு சமய அமைப்புக்கள் சில எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கட்டிட அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப் பிரத்திரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்படாமையினால், நல்லுாா் பிரதேச சபையின் 17/01/2023 ஆம் திகதி அமா்வில் விவாதிக்கப்பட்டது.
அத்துடன் சட்ட ஆலோசனை பெறுவதெனவும் அதுவரையில் குறித்த உணவகத்திற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் தீா்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
அனுமதி மறுப்பு

இதன்படி நல்லூர் பிரதேச சபை தவிசாளரின் 20/01/2023 ஆம் திகதி கடிதத்தின் படி உணவகத்தை தற்காலிகமாக மூடும் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம்(03.02.2023) நல்லூர் பிரதேச சபையில் தவிசாளா் ப.மயூரன் தலைமையில் மேற்படி உணவகத்திற்கான அனுமதி குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது உணவகத்திற்கு எதிரே 10 மீற்றா் இடைவெளியில் சைவ ஆலயம்
அமைந்திருக்கும் நிலையில் உணவகதற்கு அனுமதி வழங்குவதில்லை என தீா்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam