யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது:ஆ.கேதீஸ்வரன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டெங்கு நோயின் தாக்கமானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்தளவில் உள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைதிட்டம்
அதேபோன்று டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது மாவட்டம் முழுவதிலும் முன்னெடுக்கப்படுகிறது.
குறிப்பாக அண்மைய நாட்களில் டெங்கு நோயினால் இறப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
இராணுவ வீரர் ஒருவர் டெங்கு நோயினால் இறந்துள்ளார். எனினும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளது.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
