நாட்டில் அதிகரித்துள்ள டெங்குத்தொற்று : 27000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 27,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு மையத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் நாகூர் ஆறிவ் (Nagoor Aarif) தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் அதிகமானோர் அதாவது 37 வீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக வடமாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவிக் கொண்டிருக்கும் காலநிலையும் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாவதற்கான முதற் காரணியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்துள்ளது.
எனினும்,மக்கள் மிகவும் அவதானமாக இல்லாத பட்சத்தில் அஜாக்கிரதையாக இருப்பார்களானால் திடீரென்று சிற்சில பகுதிகளில் நுளம்புகளின் பரம்பலின் அடிப்படையில் டெங்கு தொற்று சடுதியாக அதிகரிக்கும் என்றும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri