2017ஐப் போல இலங்கையில் மீண்டும் ஆபத்து..! வைத்தியசாலைகளில் கூட இடம் இல்லாமல் போகலாமென எச்சரிக்கை
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் போக்கை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட டெங்கு தொற்றைப் போன்றதொரு நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட டெங்கு நோயினால் வைத்தியசாலைகளில் கூட இடம் இல்லாமல் போனதால், இந்த முறையும் அதே நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறானதொரு தொற்று நோய் நிலைமையை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என அங்கொட தொற்று நோய்கள் நிறுவகத்தின் உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
