பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
நாட்டின் டெங்கு நோயாளர்களின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவ உதவியை நாடுமாறு பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள் அதிகரித்து
அதன்படி, கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri