தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை - பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி (video)
Colombo
People
Colombo Protest
By Vethu
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமைதியாக முன்னெடுக்கபட்டுள்ள போராட்டத்திற்கு பொலிஸார் தடுப்பு வாயில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை தாண்டி செல்ல முயற்சித்துள்ளனர்.
பொலிஸாரின் தடையினால் அதனை தடுக்க முயற்சிப்பதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.




திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US