எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு
Srilanka
People
Medicine
AjithThilakaratne
By Benat
எதிர்வரும் 2 வாரங்களில் நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய ஔடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச துறையில் மாத்திரமின்றி தனியார் துறையிலும் இந்த நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அரச ஒளடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு, திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒளடத தட்டுப்பாடு ஏற்படுகிறது.
அதேநேரம், டொலர் பிரச்சினை காரணமாக தனியார் துறையிலும் ஒளடத தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US