நினைவேந்தலை அரசியலாக்கும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்
தோற்றுப்போன அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) ஆகியோர் தற்போது தமிழ் மக்களின் நினைவேந்தல்களை அரசியலாக்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையில் முதல் தடவையாக நடப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை தோற்றுப்போன அரசியல்வாதிகள் உருவாக்குகின்றனர்.
ஆனால், மக்கள் இந்த நினைவேந்தல்களை ஒவ்வொரு வருடமும் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் இந்த நினைவேந்தல்களை நிறுத்த பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் மக்கள் இதனை ஒவ்வொரு ஆண்டும் நடாத்துகின்றனர்.
எனவே, இது ஒரு புதிய விடயம் அல்ல. மக்களுக்கு அவர்களின் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர முழு உரிமையும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam