முகநூலில் அவதூறு : ஊடகவியலாளரால் பொலிஸில் முறைப்பாடு
Sri Lanka Police
Jaffna
Crime
By Erimalai
அவதூறால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக யாழ். வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மருதங்கேணி பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
போலி இணையத்தளம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி நபர் ஒருவர்.சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவலை வெளியிட்டதாக கூறியே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக

இந்த போலியான தகவல் பரப்புரையால் சமூகத்தில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து நிகழ்ந்தால் குறித்த நபரே பொறுப்பென தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட நபரை உடன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US