கோட்டாபய மற்றும் மகிந்த இணைந்து எடுத்துள்ள முடிவு - செய்திகளின் தொகுப்பு
இலங்கை அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றம் ஏற்படப் போவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்(Gotabhaya Rajapaksa), இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவும்(Mahinda Rajapaksa) அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு இணங்கியிருப்பதாகக் கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,