உண்டியல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத பரிவர்த்தனை நிறுவனங்களை சட்டவிரோத பரிவர்த்தனைகளாக அறிவிக்க நிதி அமைச்சின் நிதி புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது.
பகிரங்க அறிவிப்பு
பரிவர்த்தனை செய்பவர்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனினும் இதுவரையில் எந்த நிறுவனமும் பதிவு செய்ய விண்ணப்பிக்கவில்லை என்று நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் பதிவு செய்யப்படுவதுடன், அந்த பரிவர்த்தனைகளின் செயல்திறனை சர்வதேச அளவில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri