குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரின் வழக்கறிஞர் விடுத்த எச்சரிக்கை
அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பான வழக்கின் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் விசாரணை அறிக்கைகளை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஆசிரியரின் சட்டத்தரணி, பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த அவர், பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரப்பபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்...





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
