திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுவன் மரணம்
Death
Investigation
Police
Chavakachcheri Hospial
By Kanamirtha
யாழ்.தென்மராட்சி - மந்துவில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான்.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சத்தியராஜ் ஜானுசன் (வயது9) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
கோவிலுக்குச் சென்று வந்த குறித்த சிறுவன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளான்.
இதனையடுத்து பெற்றோர் அவனை சாவகச்சோி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US