தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஈரானிய பிரஜைகள் மரணம்
Srilanka
Death
Iran
Prisons
Welikada
By Kamel
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ஈரானிய பிரஜைகள் சுத்திகரிப்பான் திரவங்களை அருந்தியதனால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சுத்திகரிப்பான் திரவங்களை அருந்திய மேலும் பத்து ஈரானிய கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களே இவ்வாறு சுத்திரிகப்பான் திரவத்தை அருந்தியுள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US