மகளிர் விடுதிக்குள் இரகசியமாக பிரவேசிக்க முயற்சித்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
Death
Colombo
Maradana
By Murali
மகளிர் விடுதி ஒன்றிற்குள் இரகசியமான முறையில் பிரவேசிப்பதற்கு முயற்சித்த நபர் ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மருதானை எஸ் மஹிந்த மாவத்தையில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டடமொன்றில் இயங்கி வரும் மகளிர் விடுதிக்குள் இரகசியமாக பிரவேசிக்க முயற்சித்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் என தெரிவிக்கப்படுகின்றது. இரகசியமாக விடுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது பாதுகாப்பு உத்தியோகத்தர் கண்டதனால், அங்கிருந்த தப்பிக்க முயற்சித்த போது குறித்த நபர் கீழே வீழ்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கம் வந்தது - 40 வருடமாக லொட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US