இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை
Jaffna
Sri Lanka
Weather
By Theepan
இறந்த நிலையில் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளதாக பலாலி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலாலி சந்திப் பகுதியில் உள்ள கடற்கரையிலேயே இந்த பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இறந்த நிலையில் ஆமை
குறித்த கடல் ஆமை மூன்று அடி நீளம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறந்ததுக்குரிய காரணம் தெரியவில்லை என்றாலும் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக ஆமை பாறையில் மோதுண்டு இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US