நீர்கொழும்பில் மர்மமான முறையில் இறந்த தொழிலதிபரின் மனைவி மற்றும் ஒரு ஊழியர் கைது
Investigation
Police
Arrest
Negombo
By Ajith
நீர்கொழும்பில் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் மரணமானமை தொடர்பில் குறித்த நபரின் மனைவி மற்றும் ஒரு ஊழியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிலதிபர் 2020 அக்டோபர் 3 ஆம் திகதி மரணமானார்.
இந்தநிலையில் காவல்துறையினர் மரணம் குறித்த முக்கியத் தகவல்களைப் பெற்றதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து தொழிலதிபரின் மனைவி மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவர் ஆகியோர் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன்
30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US