யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Theepan
யாழ்ப்பாணம் - வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று(20) மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக காணாமற்போன முதியவர் ஒருவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
தொண்டைமானாறு வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் குருமூர்த்தி (வயது-75) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை அவர் காணாமற்போயுள்ளார் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலம் உருக்குலைந்து காணப்படுவதனால் அவர் அணிந்திருந்த ஆடைகளை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US