பொது வேட்பாளராக போட்டியிட தயார்: தயாசிறி ஜயசேகர
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாம் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சூசகமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வெற்றி பெற முடியாது என ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொது வேட்பாளர்
இலங்கை பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், பெரமுன மற்றும் இலங்கை சுதந்திரக்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு பொது வேட்பாளர் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தாம் இணையப் போவதில்லை என்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
