பாரபட்சமற்ற யூதர்களின் கொடூர தாக்குதல்: வரலாறு கூறும் உண்மை என்ன...!(Video)
காசாவில் இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் வார்த்தைகளினால் சொல்லமுடியாதவை என போரியல் வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வைத்தியசாலைகள் மீதும், அகதி முகாம்கள் மீதும் இஸ்ரேலியப்படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் சர்வதேச நியதிகளுக்கு முரணானது என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் யூதர்களை இவ்வாறு கொடூரமானவர்களாக மாற்றியது கிருஸ்தவர்கள் என்ற ஒரு கருத்தும் வரலாற்று ரீதியாக பேசப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியிலேயே அவர்களை எவ்வாறான சக்திகள் எதிரே வந்தாலும் தம்மை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு போரியல் நுட்பங்களை யூதர்கள் கையாளுகின்றனர்.
இவ்வாறு யூதர்களை தற்போது உலகம் திரும்பி பார்க்கும் அளவுக்கு அவர்கள் போர் ரீதியாகவும், தாக்குதல் ரீதியாகவும் மாற்றங்களை எவ்வாறு சந்தித்தனர், அதில் மத ரீதியான வரலாறு எதை சொல்கிறது என்பதை பற்றி ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri