ஒரு நாள் உழைப்பு! மாதம் 30000 வரையில் உழைக்கலாம்: தமிழர்களுக்கான அறிவுறுத்தல் (Video)
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் கிளிநொச்சி, இயக்கச்சியில் றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm) அமைந்துள்ளது.
றீச்சாவின் புதிய முயற்சியாக வடமாகாணத்தின் மிகப்பெரிய காளான் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான சகல வசதிகளையும் கொண்ட விசேட பகுதியொன்று தயார் செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு தரமான காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அங்கு மிகவும் சிறப்பாக காளான் பயிரிடப்பட்டு அறுவடை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான முயற்சியுடன் ஒருநாள் கடினமாக உழைத்தால் அடுத்த 30 நாட்களில் மாதம் 15000 தொடக்கம் 30000 வரையில் உழைக்கலாம்.
இது தொடர்பான விரிவான தொகுப்பாக வருகிறது இந்த காணொளி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri