சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்! மன்னிப்புக்கோரினார் விளையாட்டுத்துறை அமைச்சர்
Sri Lanka Cricket
Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பொறுப்பற்ற தனிப்பட்ட செயலுக்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம், அதன் மக்கள், சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று மன்னிப்புக்கோரியுள்ளார்.
விளையாட்டுத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாம் மன்னிப்பை கோருவதாக ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தாம் கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதற்கேற்ப தேவையான மற்றும் திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு, தமது நாடு மற்றும் அதன் மக்கள் சார்பாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.
May you like this Video

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US