பெரும்பான்மையின மக்களை நெகிழ்ச்சிபடுத்திய முஸ்லிம் மக்கள்: செய்திகளின் தொகுப்பு
Sri Lankan Peoples
Vesak2024
Vesak Day
By Luxshan
நாட்டின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்கள் தன்சல் வழங்கி பெரும்பான்மையின மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளனர்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் இன்றும் தன்சல் அமைத்து மக்களுக்கு உணவுகள், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அனுராதபுரம் உட்பட பல பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் மக்கள் தன்சல் வழங்கியமை தொடர்பில் பெரும்பான்மையின மக்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US