தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் பாதிப்பு! உலக செய்திகள் (Video)
உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானோரை கோவிட் வைரஸ் பாதித்துள்ளது. கோவிட்டின் உருமாறிய டெல்டா, ஒமைக்ரொன் போன்ற வைரஸ் திரிபுகள் மக்களிடையே கடுமையாக பரவி வருகின்றன.
கோவிட் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் 2 தடவை தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. உருமாறிய கோவிட்டினை கட்டுப்படுத்த பூஸ்டர் எனும் செயலூக்கி தடுப்பூசியையும் பல நாடுகள் அறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து செயலூக்கி தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,
4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செயலூக்கி தடுப்பூசி செலுத்துவது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துவதோடு, மக்களை சோர்வடைய செய்யும். இதனால் செயலூக்கி தடுப்பூசி செலுத்தும் நாடுகள் இடைவெளிவிட்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri