பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் தொற்று நிலவரம்!
பிரித்தானியாவில் கோவிட் வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 23,511 பேர் பாதிக்கப்பட்டதோடு 131 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 5,745,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 129,303 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 1,145,999பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 820 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,470,224 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனினும், மார்ச் 17க்கு பின் நாளாந்த கோவிட் மரணங்களில் எண்ணிக்கை இன்று உயர்வாக பதிவாகியுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 58 நிமிடங்கள் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri