மதீஷ பதிரன தொடர்பில் சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ள முடிவு..!
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரனவை விடுவிக்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
2026 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பிலும் விடுவிப்பது தொடர்பிலும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு அவர் 13 கோடி ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
நிர்வாக முடிவு
2022ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் மதீஷ பதிரன, இதுவரை அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், மதீஷ பதிரன, நியூசிலாந்து வீரர்களான டெவோன் கொன்வே மற்றும் ரச்சின் ரவீந்திர உட்பட பல வீரர்களை விடுவிக்க சென்னை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri