சீரற்ற காலநிலையின் மத்தியில் முதலை அச்சுறுத்தலுடன் கிளிநொச்சி மக்கள்
Kilinochchi
Northern Province of Sri Lanka
Weather
By Erimalai
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீடுகளுக்குள் உட்புகும் முதலைகளால் மக்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த கிராமத்தின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்நுழைந்த முதலை ஒன்று சில கோழிகளை வேட்டையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
மேலும், வீடொன்றுக்குள் நுழைய முடியாதவாறு வேலியில் கட்டப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில் முதலை ஒன்று காணப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

சரவெடி வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம்... முதல் நாள் வசூல் விவரம்... Cineulagam

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US