கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு விதிக்கப்பட்டுள்ள போட்டி தடை
போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் போட்டியொன்றின்போது தன்னுடன் புகைப்படம் எடுக்க முயன்ற உதைபந்தாட்ட ரசிகரின் கையடக்கத் தொலைபேசியை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
போட்டி தடை

இந்த சம்பவம் தொடர்பில் ரொனால்டோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் அவருக்கு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இரண்டு உள்நாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய போட்டி

ரொனால்டோவுக்கு எதிரான தற்காலிக தடை அவர் பங்கேற்கும் உள்நாட்டுப் போட்டிகளுக்குப் பொருந்தும் என்றும் இந்த தடை பீஃபா உலகக் கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பதற்கு எந்தத் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பிரதிநிதித்துவப்படுத்தும் போர்த்துக்கல் அணிக்கும் கானா அணிக்கும் இடையிலான போட்டியொன்று இலங்கை நேரப்படி இன்று (24.11.2022) இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam