பதுளையை உலுக்கிய கோர சம்பவம்..! நடுவீதியில் நடந்த பயங்கர காட்சிகள்
By Dev
பதுளை நகரின் மையத்தில் நபர் ஒருவரை தனது மூத்த சகோதரனே கூறிய ஆயுதத்தால் வெட்டிய கோர சம்பவமொன்று நடந்துள்ளது.
குறித்த சம்பவம், இன்று(20.05.2024) மாலை 4.00 மணியளவில் பதுளை நகரின் மையத்தில் நடுவீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது கவலைக்கிடமான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர் கைது
தாக்குதல் நடத்திய நபர், வீதியோரத்தில் பலாக்காய் விற்பனை செய்பவர் எனவும் காயமடைந்தவர் தினக்கூலி வேலை செய்பவர் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான காணொளியை காண 'Link'ஐ அழுத்தவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US