புதுக்குடியிருப்பில் மாட்டை திருடிச்சென்ற கும்பல்
Sri Lanka Police
Mullaitivu
Northern Province of Sri Lanka
By Shan
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை கும்பலொன்று திருடிச்சென்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
குறித்த பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில், கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் இரண்டு தாய் மாடுகளை திருடிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, குறித்த கால் நடைவளர்ப்பு உரிமையாளரினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion:இந்த படத்தில் பல காளான்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் எலி எங்கே உள்ளது? Manithan
அஜித்தின் வீரம் டீஸர் அப்லோடு செய்த நான்.. இப்போ அவருக்கே வில்லனாக நடிக்கிறேன்! யார் பாருங்க Cineulagam
ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும் News Lankasri
ஆர்மியில் இருப்பவர் தாடி வைத்திருப்பாரா.. அமரன் விமர்சனத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதில் Cineulagam
Bigg Boss 8: நிகழ்ச்சியின் வெற்றியாளராகும் வாய்ப்பு இவருக்குத்தான்- வெளியேறிய ரவீந்தர் பேட்டி News Lankasri
சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை.., ரத்தன் டாடா யாருக்கெல்லாம் சொத்து எழுதி வைத்துள்ளார்? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US