அம்பாறையில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
covit-19 vaccination
By Independent Writer
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் முதலில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்ஆரம்பித்து வைத்திருந்தார்.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகள் கடமை புரியும் வைத்தியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு 4870 தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.




Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 9 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US