மேலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள்
இந்தியாவிலிருந்து சுமார் 5,000,000 குப்பி ஒக்ஸ்போர்டு - அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இந்தியன் ஏர்லைன்ஸ் கட்டுநாயக்க விமான நிலைய மேலாளர் சரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் இறக்கப்பட்ட உடனேயே, அவை விமான நிலையத்தில் உள்ள இறக்குமதி சரக்கு சேமிப்பு வளாகத்தில் குளிர்பதன வசதியில் சேமிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தடுப்பூசிகள் விமான நிலையத்தில் உள்ள மத்திய கிடங்கிற்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த குளிர் கொள்கலன் பாரவூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக சரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
